தமிழர் நாகரிகத்தில் தோன்றிய சித்தர்களே, உலக மெய்ப்பொருளியல் வரலாற்றின் முன்னோடிகள் என குறிக்கும் நுால். பிரபஞ்ச அசைவுகளுடன் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த விஞ்ஞானி ஐசக் நியூட்டன் போன்றோரின் ஆய்வுகள், உயிரற்ற, உணர்வற்ற புறப்பொருள் ஆய்வோடு நின்றுவிட்டது. அகப்பொருளாகிய உடல், உயிர், உணர்வுகளை ஆராயாமல்...