துாத்துக்குடி துறைமுகத்தில், இரண்டே கால் ரூபாய் சம்பளத்திற்கு தினக்கூலியாகச் சேர்ந்து, நாற்பதாண்டு கால பணியில், பல்வேறு படிநிலைகளை அடைந்து ஓய்வு பெற்றவர் செல்வத்துரை.அந்த அனுபவத்தின் மூலம், துறைமுக உருவாக்கப் பணிகள் குறித்த தகவல்களை விரிவாக திரட்டித் தந்துள்ளார். அதோடு, துாத்துக்குடி மண்ணின் தொன்மை...