மனித இனக்குழு வாழ்க்கையில் துவங்கி, சமுதாய அமைப்பில் உறவு முறையின் வேர்களை அறியும் வகையில் அமைந்த நுால். தமிழ்ச் சமுதாயம் தோன்றிய இடமாக மலைப் பகுதியை அறிவித்து முதல் அத்தியாயத்தை நிறைவு செய்கிறார். தொடர்ந்து சிறுகுடி வேளாளர், ஈழவர், வில்லவர், தீயர், பணிக்கர், பில்லவா சமுதாய வேர்களை அணுகி அறிந்து...