கோவை-37. (பக்கம்: 99) நன்னூல் என்னும் இலக்கண நூலுக்கு, "விருத்தியுரை என்னும் அரிய உரையை எழுதிய மாதவச் சிவஞான முனிவர் எழுதிய நூல் அகிலாண்டேசுவரி பதிகம். கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்னும் பாவகையினால், புனைவதையே பதிகத்திற்கு மரபாகக் கொண்டுள்ளனர்.திருநெல்வேலியில் நெல்லையப்பரை வழிபட்ட சிவஞான முனிவர்,...