சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள நில வகை, குடிகள், வழிபாடுகள் குறித்து, ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ள நுால். இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில், சங்க இலக்கியத்தில் நிலங்களும் குடிகளும் என தலைப்பில் உள்ளது. ஆரியர்களின் குடியேற்றம் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.நில வகை, மக்கள்,...