‘எண்ணும் எழுத்தும் இரு கண்கள்’ என கூறியுள்ள முன்னோர்கள், எண்ணுக்குத் தான் முதலிடம் தந்துள்ளனர். இந்நூலில் உள்ள கணக்குப் புதிர்களை, படிக்கும் மாணவர்கள் கணிக்க முனையும் போது, ‘அறிவுக்கு விருந்தாகும் கணக்குப் புதிர்கள்’ என்று சொல்லத் தோன்றுவதாக அமையும் என்பதில் எள்ளளவும்...