பொது தலைப்புகளில் குறட்பாக்களை தொகுத்து சிந்தித்து கருத்துக்களையும், சிந்தனையையும் வெளிப்படுத்தியுள்ள நுால். திருக்குறளை புதிய வழியில் அணுகியுள்ளது. திருக்குறளில் பூக்கள், மரங்கள், தாவரங்கள், உணவு பண்டங்கள், பறவைகள், விலங்குகள், ஆண்மை பற்றி தொகுக்கப்பட்டு உள்ளது.இலக்கணத்தில் அளபெடை, ஆய்தம் பயின்று...