விடாமுயற்சியுடன் வாழ்ந்தால் மேன்மை நிலையை அடையலாம் என கூறும் நுால். தன்னை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் போது, வெற்றிக்கான இலக்கை எளிதாக அடைந்து விடலாம் என்ற கருத்தை உறுதிப்படுத்தியுள்ளது. வாழ்வில் உயர சுயபரிசோனை செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். முதலில் நம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்;...