வாழ்விற்கு தேவையான போதனை, நெறிமுறை தரும் நெடுங்கதைகளை உடைய நுால்.துாக்கணாங்குருவியின் பண்பை எடுத்துச் சொல்கின்றன. அடுத்தவருக்கு தொந்தரவு தராத வண்ணம், முள்மரத்தில் தர்ப்பைப் புல் கொண்டு தான் அவை கூடு கட்டும். அதை முன்னிலைப் படுத்தி குடும்ப பிரச்னைகளை கூறும் கதைகள்.மாப்பிள்ளை வீட்டார், பெண்ணை...