கோவிலூர் மடாலயம், கோவிலூர்-630 307. பக்கம்: 486. சங்க இலக்கியங்களான எட்டுத் தொகை நூல்களுள் குறுந்தொகையைப் புலவர்கள் நல்ல குறுந்தொகை என்று அடைமொழி கூறிப் போற்றி மகிழ்வர். இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ என்பவர். இந்நூலில் உள்ள 401 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். சில புலவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட...