சித்திரம், 15, கலைவாணி நகர், இலாசுப்பேட்டை, புதுச்சேரி - 605 008. (பக்கம்:416.)இயல், இசை, கூத்து என மூன்று பிரிவாக வளர்ந்த வரலாறு தமிழுக்கு உண்டு. இவற்றில் மூன்றாவதாக உள்ள கூத்துக்கலையின் ஒரு பகுதியாக விளங்கும் தெருக்கூத்தினை விளக்குகிறது, தமிழரின் கூத்தியல் எனும் இந்நூல். பதினான்கு தலைப்புகளில்...