புத்தா பப்ளிகேஷன்ஸ், சென்னை. (பக்கம்: 320) முன்னுரை, மருது சகோதரர்களும் சிவகங்கைப் பாளையமும், மருது சகோதரர்களின் எழுச்சி, அவர்களின் மேலாண்மை எதிர்ப்போர், அவர்களின் வீழ்ச்சி, அவர்களின் ஆக்கப்பணிகள், அவர்களைப் பற்றிய இலக்கியங்கள், அவர்களின் குடிவழி என எட்டு கட்டுரைகளாக இந்த ஆய்வடங்கல்...