தமிழ்மண் பதிப்பகம், 2,சிங்காரவேலர் தெரு, தியாகராய நகர்,சென்னை-17. ( தொலைபேசி: 24339030) "தமிழ்த் தென்றல் திரு.வி. க., வின் பெயர்த்தி நூலாசிரியர். பற்றற்ற தன்மையும் ,குற்றமற்ற உள்ளமும் கொண்ட அறிஞர், பத்திரிகையாளர், தொழிற்சங்கவாதி, நிறைகுணத்தவர் என்ற பல்வேறு நற்குணங்களுக்குச் சான்றாக வாழ்ந்த மாமனிதர்...