சாகித்ய அகாடமி விருது பெற்ற ஒரு கிராமத்து நதி என்ற புத்தகத்தை நாட்டுப்புறப் பார்வையில் ஆராய்ந்துள்ள நுால். வாய்மொழிப் பாடலும், புதுக்கவிதையும் பின்னிப் பிணைந்துள்ள வகையில் கிராமியச் சித்திரத்தைக் காட்டுகிறது. இளமைக்கால நினைவலைகளை எழுதிய கவிஞர் சிற்பி, இக்கிராமியக் குறுங்காவியத்தில் இடம் பெறும்...