திருநங்கையர் வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்களை கூர்ந்து அணுகி சமூகப் புரிதலை உருவாக்கும் நுால். சமூகத்தில் மட்டுமன்றி குடும்பப் பொறுப்புகளில் இருந்தும் விலக்கப்படும் திருநங்கையர் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. மறுக்கப்படும் அடிப்படை உரிமைகள் சமத்துவ நோக்குடன் அலசப்பட்டுள்ளன. பிறக்கும்போது பாலினத்தை...