சங்க இலக்கியங்கள் கூறும் அறக்கோட்பாடுகள், அறவழி ஆட்சி, பண்பட்ட வாழ்வியல் கூறுகள், நட்பு நலம், சமுதாய நலம் கடமையுணர்வு, மனித மாண்புகள், நேர்மையான வணிக நோக்கு, இல்வாழ்க்கை, கல்விச் சிறப்பு பற்றி தக்க மேற்கோள்களுடன் விளக்கும் நுால்.தன்னலம் நீக்கி, பொதுநல நோக்குடன் உழைக்கும் மாமனிதர்கள் வாழ்வதால் தான்...