பண்டைய தமிழிலக்கியங்களில் திருக்குறள் தொட்டு, அறம் சார்ந்த இலக்கியங்களில் பொதிந்த இல்லற நெறிகளை ஆய்வு செய்து பதிவு செய்துள்ள நுால். இல்லற நெறிகள் கூறும் இலக்கியங்கள் மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அறம் என்பதற்கு விரிவான விளக்கத்துடன் துவங்குகிறது. நேர்மை,...