மாண்பு மிக்க ஆளுமைகளைப் போற்றும் மரபு கவிதைகளின் அணிவகுப்பாய் மலர்ந்துள்ள நுால். சுவாரசியங்களுடன் அமைந்துள்ளது. மறைந்த விஞ்ஞானி அப்துல் கலாமை, ‘அறிவைக் கொண்டு ஆயுதம் செய்தாய்; அண்டம் கடந்தும் அன்பினை வென்றாய்’ என துவங்குகிறது. பெருந்தலைவர் காமராஜரை, ‘கற்றோர் வியந்திடும் கருணை மழை’ என போற்றி கவிமாலை...