உலகம் தோன்றிய காலத்தில், மனிதன் ஆடை இல்லாமல், நாகரிகமற்ற முறையில் இருந்தான். பின், இலை தழைகளை ஆடையாக்கினான். பச்சை உணவை மாற்ற, நெருப்பை கண்டுபிடித்தான்; வேக வைத்து சாப்பிட்டான். அன்று சாப்பிட்ட பச்சைக்காய், மாமிசம் எல்லாம், இன்று ஆலு கிரேவி, கிரில் சிக்கன், பீஸா, பர்கர் என்று திருநாமங்கள் பெற்று...