வைணவ இலக்கியத்தில் தனிப்பெரும் சிறப்புடன் திகழும் பெண் ஆழ்வாரின் சிறப்பு குறித்து கூறும் நூல்.மனித உருவில் பிறந்த திருமாலை மனதார நினைத்து, பாவை நோன்பு எடுத்த புராணச் செய்தியை, திருப்பாவை 30 பாசுரங்களும் கூறும். ஆண்டாள் பாடிய இந்த 30 பாடல்களும், ‘சங்கத் தமிழ் மாலை’ என்று போற்றப்படுகிறது. ஆண்டாள்...