சமுதாயத்தில் பெண்களுக்கு அநீதியாக இருந்த, தேவதாசி முறை ஒழிப்பு பற்றிய விபரங்களை எடுத்துரைக்கும் நுால். இதற்காக அரும்பாடுபட்ட அயல்நாட்டு பெண்ணின் உழைப்பின் சிறப்பை தொகுத்துள்ளது.இந்த புத்தகம், ஏழு இயல்களாக பகுக்கப்பட்டுள்ளது. பெண்ணும் அடிமைத்தனமும் என்பதில் துவங்குகிறது. அது தொடர்பான தகவல்களை...