திருப்புகழ் சந்தத்தில் 108 சொந்த சந்தப் பாடல்களும், கீர்த்தனைப் பாடல்களும் கொண்டுள்ள நுால். விநாயகர், சிவன், சக்தி, திருமால் தெய்வங்களின் அருளைப் பாடியுள்ளார். கொரோனா தொற்று முற்றாக நீங்குதல், அருளும், அன்பும், அறிவும் பெருக வேண்டுதல், வறுமை மாற வேண்டல், மனம் மாசின்றி துாய்மை பெற கேட்டல், என...