மாணிக்கவாசகரின் பன்முகச்சிந்தனைகளை ஆழ்ந்து படித்து ஆய்வு செய்திருக்கும் நுால்.அறிமுகப்பகுதி, மாணிக்கவாசகரின் வரலாறு சுருக்கமாகவும், செறிவாகவும் அமைந்துள்ளது. பக்தி நிலை ஒருபுறம், படைப்பு நிலை ஒருபுறம் என்ற அடிப்படையில் விரிகிறது. இறையனுபவத்தை, முயற்சி அனுபவம், எழுச்சி அனுபவம் என்ற நிலைகளில்...