காலத்தைக் கடந்து நின்று, இன்றும் போற்றப்படும் சங்க இலக்கியம் பற்றி ஆய்வு செய்துள்ள நுால். இதில், எட்டு கட்டுரைகள் பல செய்திகளை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு எடுத்துரைக்கின்றன. சங்க இலக்கிய மேற்கோள்கள் பொருத்தமாக அமைந்துள்ளன. சங்ககாலத் தொழில்கள் என்ற கட்டுரை, ஐந்திணைகளிலும் வாழ்ந்த மக்கள் சுற்றுப்புற...