ஒரே பள்ளியில் முனைவர் பட்டம் பெற்ற ஐந்து ஆசிரியர்கள் இணைந்து எழுதியுள்ள நுால். வரலாறு, வாழ்வியல், விழிப்புணர்வு என பகுதிகளாக பிரித்து தொகுக்கப்பட்டுள்ளது.வீறு கவியரசர் முடியரசனார் என்ற பெயர் காரணம் சுவையாக விளக்கப்பட்டுள்ளது. இயற்பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. வீறு கவியரசர் சந்தித்த சவால்கள்,...