தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை தமிழர் பண்பாட்டையும், நாகரிகத்தையும், வாழ்க்கை முறையையும், வழிபாடுகளையும் கூறும் நுால்கள். சங்க இலக்கியங்கள் கற்பனை குறைந்து, உண்மைகள் மலிந்து கிடக்கும் வரலாற்றுப் பெட்டகங்கள் என்று முன்னுரையில் கூறுவதை அனைவரும் ஏற்பர். சங்க நுால்களில் காணக்கூடிய...