வீரமாமுனிவரின் வாழ்வியல், தமிழ்ச்சந்தங்களின் வளர்ச்சி, தேம்பாவணியில் சந்த வகைபாடுகள், சந்தங்களின் பொருட்சிறப்பு, தனிச்சிறப்பு என்னும் பகுப்புகளைக் கொண்ட ஆய்வு நுால். வீரமாமுனிவர் எழுதிய வாழ்வியல் காப்பியமே தேம்பாவணி. 18ம் நுாற்றாண்டில் இத்தாலி நாட்டிலிருந்து வந்து, மதுரையில் கிறிஸ்துவத் தொண்டராகச்...