கல்லுாரியில் துணை முதல்வராக பணியாற்றியவர் வாழ்வில் நிகழ்ந்த போராட்டங்களும், ஆற்றிய பணிகளும் அனுபவமாக உடைய நுால்.பள்ளி கால நிகழ்வு தனித்துவமாக, ‘மிதிவண்டியின் பின் சீட்டில் உட்கார்ந்தால் மூன்று ரூபாய்; மிதித்து சென்றால் இரண்டு ரூபாய்’ என வாடகை வசூலில் இருந்த முரணை நினைவாக பகிர்கிறது. கல்லுாரி...