சமூக ஏற்றத்தாழ்வை போக்க குரல் கொடுத்த, அயோத்திதாசப் பண்டிதரின் வாழ்வியலை சொல்லும் நுால். சென்னையில் சாக்கிய பவுத்த சங்கம் உருவாக்கி, பின்தங்கியிருந்த மக்களை பவுத்த மதத்தை ஏற்க கூறினார். ஒடுக்கப்பட்டோரின் உரிமையை பேச, ‘ஒரு பைசா தமிழன்’ என்ற இதழை துவங்கி, புதன் கிழமை தோறும் காலணா விலையில் விற்றார்....