செம்மூதாய்ப் பதிப்பகத்தின், 100வது வெளியீடாக அமைந்துள்ள இந்நூல் பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு நூல் ஆகும். இது, சிலம்பு, மேகலை என, இரு நூல்களாக உள்ளன. காப்பியங்கள், தன் கதை போக்கு வழி, பல பண்பாடு மரபுகளை எடுத்துக்காட்டி, மக்கள் வாழ்விற்கு உறுதுணையாக நிற்பன.அவ்வகையில், தமிழில் சிலப்பதிகாரம்...