தொன்மையும், மேன்மையும் கொண்ட பழந்தமிழ் இலக்கியங்கள் அறத்தின் அழகுணர்வு வெளிப்பாடுகள். இத்தகு தமிழ்ப் பண்பாட்டு அறங்களுடன், சமண, பவுத்த அறங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்கிறது இந்த நுால்.அறவுணர்வை முன்னெடுத்து செல்லும் சமண, பவுத்த தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் பதினென்கீழ்க்கணக்கில் உள்ளதை ஆசிரியர்...