பேராசிரியர் ம.திருமலையின் ஆய்வுகள் என்ற நூல், ஒப்பியல் நோக்கு, திறனாய்வுப் பார்வை, இலக்கியச்சுவை, பக்தி நெறி, புனைக்கதைத் திறன், இலக்கிய வித்தகர்கள், ஆளுமை வளர்ச்சி என்ற ஏழு பகுதிகளையும், 40 கட்டுரைகளையும் உள்ளடக்கியது. சிந்தனையை தூண்டுவனவாகவும், ஆய்வியலுக்கு வழிகாட்டியாகவும் இந்த நூல் அமைந்து...