அவசர காலத்துக்கு உதவும் குறளுக்கு ஏற்ற குறிப்புரையாக அமைந்துள்ள நுால். ஏழு சீரில் எழுதிய குறளுக்கு, எட்டு சொல்லில் விளக்கம் தரப்பட்டுள்ளது. ‘படித்திருந்தும், பகுத்தறிந்து இறைவன் பாதம் தொழாதவர், கற்றதனால் என்ன பயன்’ என கேட்கிறது. இல்வாழ்க்கை அதிகாரத்தில், இயல்புடை மூவர் என்ற குறளுக்கு பெற்றவர்,...