நகரத்தார் சமூகத்தாருக்கு பயனளிக்கக் கூடிய அடையாள திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து எடுத்துரைக்கும் நுால்.கோவில்களின் அடிப்படையில், நகரத்தார் ஒன்றிணையும் அடையாளம் வேண்டும். இது எதிர்காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், தொழில் என மிகப்பெரும் ஆயுதமாக விளங்கும் என்று கூறுகிறது.நகரத்தாரின் வரலாறு...