தொல்காப்பிய உரையின் தந்தை எனப் போற்றப்படும் இளம்பூரணர் வாழ்வும், புலமை அனுபவமும் பதிவாகியுள்ள நுால். மூல நுாலாசிரியர் கருத்தை வெளிப்படுத்துதல், பிறமொழி பயிற்சியோடு உரை எழுதுதல், வினா- விடைப் பாங்கு, சொற்பொருள் தருதல், பல்துறை அறிவை வழங்குதல், மேற்கோள் காட்டுதல், வாழ்வியல் கூறுகள் புலப்படும் வகையில்...