இந்தியாவிற்கு வெளியே விடுதலைக்காக நடந்த போராட்டங்கள் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டை மீறி இருந்தன. வெளிநாட்டிலிருந்து போராடியதில் குறிப்பிடத்தக்கவர் செண்பகராமன். ஜெய்ஹிந்த் என்ற வாசகத்தை முழக்கமாக முன்னெடுத்ததால் பெயருடன் இணைத்தே அழைக்கின்றனர். எம்டன் என்ற ஜெர்மனியப் போர்க் கப்பல் சீனாவில் இருந்து...