எழுத்து, பேச்சு என சம்பந்தப்பட்ட அத்தனை துறைகளிலும் கோலோச்சிய, முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி எழுதப்பட்டுள்ள புத்தகம். வாழ்க்கை போராட்டங்களுடன் அவரது இறுதி நிகழ்வு போராட்டமும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.சென்னை மெரினா கடற்கரையில், அரசியல் தலைவர்கள் நல்லடக்கத்திற்கு இடமளிப்பது தவறு என்று வழக்கு...