குறியியல், அமைப்பியல், புலனறிவு மொழியியல், பிரபஞ்சக் கோட்பாடு, அளவையியல் என தொல்காப்பியத்தை ஆராய்ந்து, கிரேக்கப் படைப்புகளுடன் ஒப்பீடு செய்யும் நுால். இன்பியல், இனவரைவியல், அழகியல் கோட்பாடுகள் ஆராய்ந்து விளக்கப்பட்டுள்ளன. இலக்கிய வடிவங்கள் தோன்ற காரணங்களை திணை அமைப்புடன் வெளியிட்டுள்ளது....