பறவைகள் பற்றிய அறிவைத் தரும் அரிய நுால். குழந்தைகள் படிக்கும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. சிக்கலற்ற சிந்தனையை துாண்டும், 15 தலைப்புகளில் தகவல்கள் அமைந்துள்ளன. உயிரினங்கள் எப்படி உருவாயின என்ற கேள்வியுடன் துவங்குகிறது. அடுத்து பறவைகள் பலவிதம் என சிறகை விரிக்கிறது. தொடர்ந்து, என்னால் பறக்க...