தமிழகத்தில் வழிபாட்டு மரபை ஆய்வு செய்துள்ள நுால். இலக்கிய சான்றுகளை ஆராய்கிறது.பண்டை தமிழகத்தில் வழிபாடு தோன்றியது குறித்து முதல் இயல் உள்ளது. தெய்வ உருவம், கோவில் அமைப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.தொடர்ந்து, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நுால்களில் தெய்வ வழிபாடு செய்திகள் பற்றி கூறப்பட்டுள்ளது....