கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளைத் தொகுத்து, அவரது பல்வகைப் பாடல் வரிகளை எடுத்துக்காட்டி விளக்கம் தரும் நுால். சமூகத்தில் புரையோடியுள்ள அநீதிகள், ஏற்றத்தாழ்வுகள், வறுமை கொடுமை போன்ற பொருண்மைகளில் உள்ள பாடல் சாரங்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. சாதி, மத பேதங்களுக்கு...