தேசிய கவி பாரதி, வாழ்க்கையில் கணிசமான பகுதியைப் புதுவையில் கழித்து, தேச பக்தியை துாண்டினார். அங்கு வாழ்ந்த காலச்சூழல், வாழ்ந்த இடங்கள், நண்பர்கள், வாழ்வியல் குறிப்புகள், குடும்பம், நுால்கள், எழுத்துப் பணி, இசை அமைப்பியல் பங்களிப்பு, வாழ்ந்த வீடு என ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.பாரதியின் எழுத்துக்களைத்...