முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் எழுதிய நுால்கள் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். அவரது வாழ்க்கை வரலாறும், ஆற்றிய தமிழ்த் தொண்டும் சுருக்கமாக சுட்டப்பட்டுள்ளன. தமிழின் இனிமை, எளிமை, தனிமை, தொன்மை என தமிழின் சிறப்பை எளிமையாகவும், தெளிவாகவும் எடுத்துரைத்துள்ளது பற்றி...