வழிபாட்டை மையமாகக் கொண்டு நிகழ்த்தப்படும் கலைகள் பற்றிய விரிவான நுால். நாட்டுப்புறம், செவ்வியல் கலைஞர் இடையேயான வேறுபாடுகளை தெளிவாக தெரிவிக்கிறது. உடைகளை தேர்ந்தெடுப்பதில் உள்ள நுண் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளது. கரகாட்டம், பேயாட்டம், தப்பாட்டம், ராஜா ராணி ஆட்டம், மூக்காயி கதை, தோற்பாவைக் கூத்து,...