வாழ்வில் நன்மை, தீமை விளைவது கர்மாக்களைப் பொறுத்தது என்பதை வரலாறு மற்றும் புராண நிகழ்வுகள் மூலம் விளக்கும் நுால். ஞானியரை அவமதித்தல், சான்றோர் வார்த்தைகளை உதாசீனப்படுத்துதல், கொலை போன்ற பாதகச் செயல்களைச் செய்தல், பொய்யுரைத்தல் போன்றன சாபங்களை ஏற்படுத்துகின்றன என்கிறது. கொலை, களவு உட்பட 10...