மரபுக் கவிதை நடையில், 100 கவிதைகளைக் கொண்ட நுால். கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் விளைபொருட்களை விற்க முடியாமல் தவித்தது பற்றி கூறப்பட்டுள்ளது. ‘முள்ளு மேல சீல’ கவிதையில், மதுக் கடைகளால் அழியும் குடும்பங்கள் நிலை குறித்து பேசப்பட்டுள்ளது. வகுப்பறையில் அலைபேசியை தவிர்த்த நிலை மாறி, கொரோனா காலத்தில்,...