பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் சிறுகதை பாத்திரங்களில், பெண்கள் நிலை குறித்து ஆராய்ந்து கருத்து கூறியுள்ள நுால். குடும்ப வாழ்வில், விளிம்பு நிலையில், நடுத்தர பணக்கார தன்மையுடன், கட்டுப்பாடுடன் வாழுவோர், கட்டுப்பாட்டைக் கடந்தவர்கள், படித்தவர்கள், படிப்பறிவில்லாதவர்கள், விழிப்புணர்வு மிக்கவர்கள், மரபு...