வாஸ்து சாஸ்திரப்படி வீடு கட்டுவது பற்றி கூறும் நுால். மனைகளை எட்டுத் திசைகளாகப் பிரித்து விளக்குகிறது. மனையின் வெட்டு உள்ள திசைகளை நன்மை அளிக்கும் விதத்தில் சரி செய்வது பற்றியும் குறிப்பிடுகிறது. தெருக்குத்து தீமை தராது என்றும் விளக்குகிறது.மனையில் அமையும் செப்டிக் டேங்க், கார்ஷெட், கழிவு நீர்...