எழுத்துலகில் மறையாது ஒளி வீசும் தீபம் நா.பார்த்தசாரதி மகள், தந்தையின் சிந்தனை முத்துகளை கோர்த்து உள்ள நுால். பொன்விலங்கு, குறிஞ்சிமலர், பாண்டிமாதேவி, நீலநயனங்கள், நித்திலவல்லி, பிறந்தமண், மணிபல்லவம், ராணி மங்கம்மாள், நெற்றிக்கண், துளசி மாடம், சத்திய வெள்ளம் நாவல்களில் சிந்தனை வைரங்களை பட்டை தீட்டி...