தமிழிலக்கியங்களில் பொதிந்த அக, புற வாழ்வியல் கருத்துகளை கொண்டுள்ள நுால். தொல்காப்பியம், பழமொழிகள், சிலப்பதிகாரம், மாணிக்கவாசகர் பாடல்கள், திருமூலம், புறநானுாறு, நாட்டுப்புற விடுகதைகள் போன்ற பல தமிழிலக்கியங்களில் காணப்படும் அறிவியல் சிந்தனைகள் தரப்பட்டுள்ளன. சங்க கால இலக்கியங்களில் வெளிப்படும்...